Skip to main content

நமசிவய secrets

Panchatchara பஞ்சாட்சரமும்
- 5 & 8 -
Ashtatchara அஷ்டாட்சரமும்         

PANCHATCHARA - 5 & 8 - ASHTATCHARA
பஞ்சாட்சரமும் - 5 & 8 - அஷ்டாட்சரமும்
------------------------------------------------------------
MY PERSONAL EXPERIENCE WITH  5 & 8 -^- :
------------------------------------------------------------
அனேக மந்திரங்கள் உள்ளன; ஆனால்,...
அவற்றில் 5ம் 8ம் போதும் கலியுகத்தில் !

There are numerous Mantras; But,...
Of it all 5 & 8 will will do in Kali Yuga !
---------------------------------
எச்சரிக்கை : WARNING :
---------------------------------
காளியே கலியுக அதி தேவதை. ஆனால்...
பெண்தெய்வ மந்திரங்களை உச்சரிக்க,
உள்மனத்தூய்மை மிக மிக அவசியம் !
இல்லையேல் விளைவு பாதகமாகும் !!

Kali is presiding deity of Kali Yuga, But...
To recite the female Deitie's Mantras
One requires absolute Purity of Mind !
Or, results will be Counter productive !

பஞ்சாட்சரமும் - 5 & 8 - அஷ்டாட்சரமும்
PANCHATCHARA - 5 & 8 - ASHTATCHARA
-----------------------------------------------
பஞ்சாட்சரம் - 5 - PANCHATCHARA :
-----------------------------------------------
"நங் - நமசிவய, (Nang Namasivaya)
மங் - மசிவயந, (Mang Masivayana)
சிங் - சிவயநம, (Sing Sivayanama)
வங் - வயநமசி, (Vang Vayanamasi)
யங்- யநமசிவ" (Yang Yanamasiva)

நாளும் 108/18 முறை உச்சரிக்க
Chanting 108 times a day / ( Min'18 )

மனதில் உள்ள இனம் காணா பயம் விலகும்
unknown fear that grips the mind will leave

சிவனே மந்திரம்-Siva is the Mantra.
ஜஹமே தந்திரம்-Universe is the Tantra.
மனிதன் யந்திரம்-Human body is Yantra

பொழுதெப்போ விடியும்,
பூ எப்போ மலரும்?
சிவன் எப்போ வருவார்,
வரம் எப்போ தருவார்?

When will it dawn &
When will the bud flower ?
When will SIVA come &
When will he grant the boon ?

1,00,000 தரம் பஞ்சாட்சரம்
மந்திர உருசெய்தால்*

If PANCHATCHARAM is recited
1,00,000 times within self

கலியுகத்தில் சிவன் மட்டும்தான்
மனிதஉருவில் வருவார்; வந்து,
தரிசனமும் வரமும் தருவார் !

In Kali Yuga, only SIVA will give
appearance in human form
Will come ; will appear to bless &
grant the boon as well

* இதுவும் என்னுடைய சுய அனுபவமே !
லட்சம்உறு செய்தபின் இறுதியில்
தக்ஷினாமூர்த்தி தன்வடிவில்
ஒளிஅலையாகப் பிரக்தக்ஷயமானார் !

*This again is my personal Experience
of his Holographic appearance at the
end of on my reciting 1,00,000 times !
-----------------------------------------------
அஷ்டாட்சரம் - 8 - ASHTATCHARA :
-----------------------------------------------
"ௐ நமோ நாராயணாய" மந்திரம்
'OM NAMO NARAYANAYA' mantra

அதன் பின் மனம் தெளிவிக்கும்
will show enlightenment thereafter !

நாளும் 108/18 முறை உச்சரிக்க
Chanting 108 times a day / ( Min' 18 )

www.supremeholisticinstitute.com

Comments

  1. Contact number or send details about place of ashram and number
    9952976087

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

www.supremeholisticinstitute.com மன்மனம் எங்குண்டு? மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை உயர்த்தவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை நிறுத்தவேண்டாம் மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே . – அகத்தியர் ஞானம் 23 மனம்  செம்மையானால் மந்திரங்களும் வேண்டாம். எந்த கிரியைகளும் வேண்டாம் என்று மனத்தின் மாண்பை அகத்தியர் விளக்குகிறார். அத்தகைய மனத்தின் மாண்புகள்தான் எத்தனை எத்தனை? மனத்தைச் செம்மைப்படுத்தும் மார்க்கம் என்ன? என்று சித்தர்கள் எனன கூறுகிறார்கள் என்று பார்த்தால், “மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை” மன்மனம் என்றால் நிலைபெற்ற மனம். இவ்வாறு  வாயுவுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பை விளக்குகிறார் திருமூலர். மூச்சுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் பந்தத்தை மூச்சைவைத்து மனத்தை மடக்கும் மாயத்தை நம் சித்தர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாகப் பல்வேறு வழிகளில் கூறிவிட்டார்கள். இன்னும் சிவவாக்கியர் என்னும் சித்தர், உருத்தரித்த நாடியில் ஓடுகின்ற வாயுவை கருத்திலே இருத...
லம்பிகா யோகம் ******************* சித்தர்கள் ஜீவசமாதி அடைய மேற்கொண்ட வழிமுறை லம்பிகாயோகம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்! மரணமில்லாமல் வாழ லம்பிகா யோகம்! முற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் உயிரைப் பற்றியும், உடலைப் பற்றியும், இரண்டுக்குமிடையே உள்ள உறவு பற்றியும் தெரிந்து கொண்டார்கள். எப்போதும் இளமையாக வாழ இரசவாத முறை மூலம் பல மூலிகைகளை கண்டறிந்து காயகல்பம் என்ற மருந்துகளை தயாரித்து உண்டு நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள். மேலும் மரணத்தை வெல்ல பல்வேறு யோக வழிமுறைகளை கண்டறிந்தனர். அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்; துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக நட்புரிமையோடு அறிவுத் திறமையோடு வாழலாம்; இன்னும் மரணமே இல்லாமலும் வாழலாம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். அதுமட்டுமல்ல. விரும்பியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளைக் கற்பித்து வந்தார்கள். அப்படிப்பட்ட ஒருவகை யோகமே லம்பிகா யோகம் ஆகும். இதனை யோக நூல்கள் கேசரி_முத்திரை என்று அழைக்கின்றன. உயிரினங்களில் சில இயற்கையாகவே லம்பிகா யோகம் என்பதை செய்து வருகின்றன. பாம்பு, அரணை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வ...
www.supremeholisticinstitute.com 🌺🌟   அகத்தியர் வாக்கு  32  🌟🌺           🔯  சிவ ஞானம்   🔯 "பாரடா சிவஞான மென்ன வென்றால் பாருலகில் நின்றவுயிர் பயிர்களெல்லாம் நேரடா தன்னகம்போல் காணவேணும் நேர்மையுடன் சத்தியமாய் நிற்கவேணும் காரடா சகலகலைக் கியானமெல்லாங் கருத்துகந்து பூரணமாய்க் காண வேணும் மேரடா மேருகிரி அந்தங்கண்டு விள்ளாத பொருளதுவே விளங்கும்பாரே" 💠  பொருள் விளக்கம்   💠 சிவஞானம் என்றால் என்ன என்று  கூறுகிறார் அகத்தியர் உலகில் உள்ள எல்லா உயிர்களையும் தன்னுயிராகக் காண வேண்டும் நேர்மையுடன் சத்தியம் தவறாது  நிற்கவேண்டும் எல்லா ஞானங்களையும் பூரணமாக  இறைவனாகக் காணவேண்டும் அவற்றைப் பூரணமாக அறிந்துகொள்ள வேண்டும்  அப்போது மேரு கிரி எனப்படும் கடவுளின் இருப்பிடம் ஆன ஞானத்தின் உச்ச நிலை புலப்படும்  வார்த்தைகளால் விளக்க முடியாத ஞானம்கூட அப்போது தெளிவாகப் புரியும்  இதுவே சிவஞானம்  என்கிறார். அகத்தியர்.