சிவாயநம
சிவாயநம
#வாசி என்றால் என்ன என்று கூறுங்கள் உங்கள் கருத்துக்களை மட்டும் பகிர வேண்டுகின்றேன் சிவா
சிவாயநம
நடப்பு நாட்களில் வாசி, வாசி யோகம் என்ற சொல் அதிகமாக உலா வருகிறது... அதில் மயங்காதவர் யாரும் இல்லை என்று கூறும் அளவுக்கு தற்பொழுது வாசி என்ற சொல் சக்தி வாய்ந்ததாக மாறி விட்டது...
உண்மையில் வாசி என்றால் என்ன...?
சத்தியமாக மூச்சு பயிற்சி அல்ல...
வாசி என்பது "ஒன்றும் இல்லாத தன்மை"
உங்கள் உடல் மற்றும் மனம் இயக்கம் இல்லாது இருந்தால் அந்த சிவ தன்மை திரிந்து வாசியாக மாறும்... எப்படி என்றால் *மனிதனின் படி நிலை...
🗻 *மனிதன்* _(பற்றுகள் உள்ள நிலை)_
🗻 *ஞானி/ யோகி* _(பற்றற்ற நிலை)_
🗻 *சித்தன் / வாசி* _(மனமற்ற / இருவிணை இல்லா நிலை)_
🗻 *சிவம்* _(பரம நிலை / முக்தி நிலை)_
ஆக ஒருவரின் எண்ணம் முழுமையான ஒரே வடிவம் கொண்டு அதாவது எண்ணம் இல்லா எண்ணம் (அ) மனம் இல்லா மனம் இருப்பார் என்றால் சித்தனாவான் அப்பொழுது வாசி தன்மை இயல்பான முறையில் நம்மை இயக்கும் வாசி யின் கட்டுபாட்டில் நாம் இருக்க நாம் சிவ மாக மாறுவோம்
உதாரணமாக நாம் கூற வேண்டும் என்றால் பற்று என்பது மின்சாரமாக கொள்ள வேண்டும், மின்சாரம் இருந்தால் பல எண்ணம் என்னும் மின் சாதனங்கள் இயங்கும், மின்சாரம் இல்லை என்றால் எதுவும் இயக்காது அப்பொழுது வீட்டில் தீபம் ஏற்றும் பொழுது மற்ற சாதனங்கள் அமைதியாய் இருப்பதை நாம் காண இயலும், இங்கே தீபம் என்பது வாசி யால் தன்னை உணர்வது பின் சிவ மாகுதல்
இதுவே #வாசி
மனமது செம்மை யானால் மந்திரஞ் செபிக்க வேண்டா
மனமது செம்மை யானால் வாயுவை வுயர்த்த வேண்டா
மனமது செம்மை யானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மை யானால் மந்திரஞ் செம்மை யாமே
சிவாயநம
#வாசி என்றால் என்ன என்று கூறுங்கள் உங்கள் கருத்துக்களை மட்டும் பகிர வேண்டுகின்றேன் சிவா
சிவாயநம
நடப்பு நாட்களில் வாசி, வாசி யோகம் என்ற சொல் அதிகமாக உலா வருகிறது... அதில் மயங்காதவர் யாரும் இல்லை என்று கூறும் அளவுக்கு தற்பொழுது வாசி என்ற சொல் சக்தி வாய்ந்ததாக மாறி விட்டது...
உண்மையில் வாசி என்றால் என்ன...?
சத்தியமாக மூச்சு பயிற்சி அல்ல...
வாசி என்பது "ஒன்றும் இல்லாத தன்மை"
உங்கள் உடல் மற்றும் மனம் இயக்கம் இல்லாது இருந்தால் அந்த சிவ தன்மை திரிந்து வாசியாக மாறும்... எப்படி என்றால் *மனிதனின் படி நிலை...
🗻 *மனிதன்* _(பற்றுகள் உள்ள நிலை)_
🗻 *ஞானி/ யோகி* _(பற்றற்ற நிலை)_
🗻 *சித்தன் / வாசி* _(மனமற்ற / இருவிணை இல்லா நிலை)_
🗻 *சிவம்* _(பரம நிலை / முக்தி நிலை)_
ஆக ஒருவரின் எண்ணம் முழுமையான ஒரே வடிவம் கொண்டு அதாவது எண்ணம் இல்லா எண்ணம் (அ) மனம் இல்லா மனம் இருப்பார் என்றால் சித்தனாவான் அப்பொழுது வாசி தன்மை இயல்பான முறையில் நம்மை இயக்கும் வாசி யின் கட்டுபாட்டில் நாம் இருக்க நாம் சிவ மாக மாறுவோம்
உதாரணமாக நாம் கூற வேண்டும் என்றால் பற்று என்பது மின்சாரமாக கொள்ள வேண்டும், மின்சாரம் இருந்தால் பல எண்ணம் என்னும் மின் சாதனங்கள் இயங்கும், மின்சாரம் இல்லை என்றால் எதுவும் இயக்காது அப்பொழுது வீட்டில் தீபம் ஏற்றும் பொழுது மற்ற சாதனங்கள் அமைதியாய் இருப்பதை நாம் காண இயலும், இங்கே தீபம் என்பது வாசி யால் தன்னை உணர்வது பின் சிவ மாகுதல்
இதுவே #வாசி
மனமது செம்மை யானால் மந்திரஞ் செபிக்க வேண்டா
மனமது செம்மை யானால் வாயுவை வுயர்த்த வேண்டா
மனமது செம்மை யானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மை யானால் மந்திரஞ் செம்மை யாமே
Comments
Post a Comment