#வாசியோகம்
பஞ்சபூதத்தில் ஒரு பூதத்தை பிடித்தால் அதன் வழியாக மற்ற நான்கு பூதமும் நம்மிடம் சரணாகதியாகி ஒடுங்கிவிடும்.
முதலில் பிடிக்கவேண்டிய பூதம் காற்று.
இந்த காற்று அகத்தில் ஜீவனாகவும்/சிவனாகவும்,
புறத்தில் சக்தியாகவும் உள்ளது.
அகத்தில் உள்ள காற்று, சிவம் ஆதலாள் அதை சிவா என்று அழைத்தனர்
இன்றும் சிவனடியார்கள் ஒருவரை மற்றொருவர் சிவா என்று அழைப்பதுண்டு.
அகத்தில் இருக்கும் சிவா வாகிய காற்றை இயக்கினால், பிடித்து இழுத்தால் புறத்தில் உள்ள சக்தி எனும் காற்றாகிய பிராணன் நம் உள்வந்து ஒடுங்கி சிவ சக்தியாக மாறி மரணமில்லா நிலையை தரும்.
இந்த காற்றை பிடிக்கும் கலைக்கு வாசியோகம் என்று பெயர்.
இதை நாம் ஒவ்வொருவரும் தாயின் கற்பத்தில் குழந்தையாய் இருக்கும் போது இந்த வாசி சாதனையை செய்து வளர்ந்து வெளிவருகிறோம்.
ஒவ்வொரு மனிதனும் வாசிப்பயிற்சி செய்து வெளிவந்து பின் மறந்து விடுகின்றோம்.
உலகம் பேரண்டம்.
தாயின் கர்ப்பபை சிற்றண்டம். சிற்றண்டத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் சிவமாக இருக்கின்றனர்.
இந்த பேரண்டத்திற்க்கு வந்தவுடன் சக்தியாகிய இயக்கத்திற்கு மாறிவிடுகின்றோம்.
மீண்டும் சக்தியை அடக்கி சிவ நிலைக்கு செல்ல மெதுவாக முயற்ச்சி செய்தால் நாம் ஒவ்வொருவரும் சிவனே!!!
#ஓம்_நமசிவய
பஞ்சபூதத்தில் ஒரு பூதத்தை பிடித்தால் அதன் வழியாக மற்ற நான்கு பூதமும் நம்மிடம் சரணாகதியாகி ஒடுங்கிவிடும்.
முதலில் பிடிக்கவேண்டிய பூதம் காற்று.
இந்த காற்று அகத்தில் ஜீவனாகவும்/சிவனாகவும்,
புறத்தில் சக்தியாகவும் உள்ளது.
அகத்தில் உள்ள காற்று, சிவம் ஆதலாள் அதை சிவா என்று அழைத்தனர்
இன்றும் சிவனடியார்கள் ஒருவரை மற்றொருவர் சிவா என்று அழைப்பதுண்டு.
அகத்தில் இருக்கும் சிவா வாகிய காற்றை இயக்கினால், பிடித்து இழுத்தால் புறத்தில் உள்ள சக்தி எனும் காற்றாகிய பிராணன் நம் உள்வந்து ஒடுங்கி சிவ சக்தியாக மாறி மரணமில்லா நிலையை தரும்.
இந்த காற்றை பிடிக்கும் கலைக்கு வாசியோகம் என்று பெயர்.
இதை நாம் ஒவ்வொருவரும் தாயின் கற்பத்தில் குழந்தையாய் இருக்கும் போது இந்த வாசி சாதனையை செய்து வளர்ந்து வெளிவருகிறோம்.
ஒவ்வொரு மனிதனும் வாசிப்பயிற்சி செய்து வெளிவந்து பின் மறந்து விடுகின்றோம்.
உலகம் பேரண்டம்.
தாயின் கர்ப்பபை சிற்றண்டம். சிற்றண்டத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் சிவமாக இருக்கின்றனர்.
இந்த பேரண்டத்திற்க்கு வந்தவுடன் சக்தியாகிய இயக்கத்திற்கு மாறிவிடுகின்றோம்.
மீண்டும் சக்தியை அடக்கி சிவ நிலைக்கு செல்ல மெதுவாக முயற்ச்சி செய்தால் நாம் ஒவ்வொருவரும் சிவனே!!!
#ஓம்_நமசிவய

Comments
Post a Comment