Skip to main content


⚜🌸 *வாசி யோக பயிற்சி* 🌸⚜
   
 


🕉 *வாசியோக சாதனைக்கு முன் மூன்று நிலைகள் உள்ளது* 🔯

அதை முறையாக பயின்றால்தான் வாசியோக சாதனையும் கைகூடும்,
வாசியும் கைகூடும்.

⚜ *ஆசனம்*

⚜ *உணர்வு பயிற்சி*

⚜ *ஆத்மஜோதி தரிசன பயிற்சி*

⚜ *வாசியோக பயிற்சி*

⚜ *நாத பிரம்ம பயிற்சி*

⚜ *சரப்பயிற்சி*

⚜ *நிஷ்டை*

⚜ *சமாதி பயிற்சி*

⚜ *சித்து*

⚜ *ஒளிநிலை*

⚜ *ஒளி உடல்*

🔆சித்தர்கள் அனைவரும் வாசியைப்பற்றியும், வாலையையும்,
மணோண்  மணியை பற்றியுமே  கூறிச்சென்றுள்ளனர்.

🔆அதற்கு முன் உள்ள சாதனையையும், பின் உள்ள பயிற்சியையும் கூறாமல் மறைத்து பாடலாய் பரிபாஷையாய் மறைத்துச்சென்றனர்.

🔆பிற்கால சந்ததியினர் பல குருமார்களிடம் வாசி வாசியோகமென்றும் சுவாசப்பயிற்ச்சி என்றும் பிராணயாமம் என்றும் தவறான யோகசாதனையை கற்று முழுமை அடையாமல் தேகம்கெட்டு ஆயுள் குறைந்து கண்பார்வை குறைந்து சீக்கிரம் மரணத்தை அடைகின்றனர்.

🔆முறையான வாசியோகம் மரனமில்லா  பெருவாழ்வை தரும்.

உயர்ந்த ஞானமும்,
பேரறிவும் ,
ஒளி நிலையையும் உண்டாக்கும்.

🔆இக்கலையை முறையாக எந்த ஆஷ்ரமத்திலும்,எந்த குருகுலத்திலும்,எந்த குருமாராலும் போதிக்கப்படவில்லை.

பக்குவப்பட்டவன் தன் சீடன் ஒருவனுக்கு மட்டுமே போதித்து செல்கிறான்.

🔆அரைகுறையான அனுபவத்தை பெற்றவர்கள் வாசியோகம் என்றும் மெய்பொருளென்றும் கூறி பயிற்சியை குடுத்து மட்டும் செல்கின்றனர்.
முழுமை அடைய செய்வதில்லை.

🔆உண்மை மெய்பொருளான ஜீவசத்தாகிய நாதவிந்து சேர்க்கையையும், நாடியையும்,பிராணணையும் இனைத்து ஒளி நிலை பெரும் வழியையும் சாதனையையும் கூறுவதில்லை.🔆

*8 X 2 ன் விளக்கம்*
  ------------------

*ரவிமதி சுடர்*

*நெற்றிக்கண்*
----------------

🕉நெற்றிக்கண்ணை திறக்க பலர் பல உபாயம் சொல்லி உள்ளனர்.🔯

⚜🌸 உணர்வால் திறப்பது,
அஞ்சனத்தால் திறப்பது,
தட்டி திறப்பது,
வாசியால் திறப்பது,
இப்படி பலமுறைகள் இருந்தாலும்
வாசியால் வாசலை புருவப்பூட்டை திறந்து அங்கே அம்பலவாணணை தரிசிக்கும் முறையை முறையாக யாரும் சொல்லவில்லை.🌸⚜

⚜ *நாதபிரம்மம்*
⚜ *கோழி நாதம்*
⚜ *மயில் நாதம்*
⚜ *குயில் நாதம்*
⚜ *குழவிந்த நாதம்*
⚜ *சர்ப்ப நாதம்*
⚜ *பரி நாதம்*
⚜ *கேசரி நாதம்*
⚜ *வண்டு நாதம்*
⚜ *சிம்ம நாதம்*
⚜ *சங்க நாதம்*
⚜ *கெதி நாதம்*

போன்ற நாடி நாதபயிற்ச்சி

🕉 *மூன்று லோக முத்திரை* 🕉

*திரிலோக சஞ்சாரம்*

🔯 *தெய்வ நிலை*

🔯 *நெற்றி  கண்ணால் அக புற காட்சி கானுதல்*

🔯 *கண்ணை மணோண் மணியாக ஆக்குதல்*

🔯 *நிஷ்டை பழகுதல்*

🔯 *சமாதிநிலை*
(சமாதியில் பேரின்பம்)

🔯 *அன்ட பின்ட இனைப்பு*

🔯 *பரமாத்மா ஜீவாத்மா உணர்தல்*

🔯 *நாமே அனைத்தும் என்றநிலை*

Comments

Popular posts from this blog

www.supremeholisticinstitute.com மன்மனம் எங்குண்டு? மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை உயர்த்தவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை நிறுத்தவேண்டாம் மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே . – அகத்தியர் ஞானம் 23 மனம்  செம்மையானால் மந்திரங்களும் வேண்டாம். எந்த கிரியைகளும் வேண்டாம் என்று மனத்தின் மாண்பை அகத்தியர் விளக்குகிறார். அத்தகைய மனத்தின் மாண்புகள்தான் எத்தனை எத்தனை? மனத்தைச் செம்மைப்படுத்தும் மார்க்கம் என்ன? என்று சித்தர்கள் எனன கூறுகிறார்கள் என்று பார்த்தால், “மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை” மன்மனம் என்றால் நிலைபெற்ற மனம். இவ்வாறு  வாயுவுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பை விளக்குகிறார் திருமூலர். மூச்சுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் பந்தத்தை மூச்சைவைத்து மனத்தை மடக்கும் மாயத்தை நம் சித்தர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாகப் பல்வேறு வழிகளில் கூறிவிட்டார்கள். இன்னும் சிவவாக்கியர் என்னும் சித்தர், உருத்தரித்த நாடியில் ஓடுகின்ற வாயுவை கருத்திலே இருத...
லம்பிகா யோகம் ******************* சித்தர்கள் ஜீவசமாதி அடைய மேற்கொண்ட வழிமுறை லம்பிகாயோகம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்! மரணமில்லாமல் வாழ லம்பிகா யோகம்! முற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் உயிரைப் பற்றியும், உடலைப் பற்றியும், இரண்டுக்குமிடையே உள்ள உறவு பற்றியும் தெரிந்து கொண்டார்கள். எப்போதும் இளமையாக வாழ இரசவாத முறை மூலம் பல மூலிகைகளை கண்டறிந்து காயகல்பம் என்ற மருந்துகளை தயாரித்து உண்டு நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள். மேலும் மரணத்தை வெல்ல பல்வேறு யோக வழிமுறைகளை கண்டறிந்தனர். அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்; துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக நட்புரிமையோடு அறிவுத் திறமையோடு வாழலாம்; இன்னும் மரணமே இல்லாமலும் வாழலாம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். அதுமட்டுமல்ல. விரும்பியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளைக் கற்பித்து வந்தார்கள். அப்படிப்பட்ட ஒருவகை யோகமே லம்பிகா யோகம் ஆகும். இதனை யோக நூல்கள் கேசரி_முத்திரை என்று அழைக்கின்றன. உயிரினங்களில் சில இயற்கையாகவே லம்பிகா யோகம் என்பதை செய்து வருகின்றன. பாம்பு, அரணை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வ...
www.supremeholisticinstitute.com 🌺🌟   அகத்தியர் வாக்கு  32  🌟🌺           🔯  சிவ ஞானம்   🔯 "பாரடா சிவஞான மென்ன வென்றால் பாருலகில் நின்றவுயிர் பயிர்களெல்லாம் நேரடா தன்னகம்போல் காணவேணும் நேர்மையுடன் சத்தியமாய் நிற்கவேணும் காரடா சகலகலைக் கியானமெல்லாங் கருத்துகந்து பூரணமாய்க் காண வேணும் மேரடா மேருகிரி அந்தங்கண்டு விள்ளாத பொருளதுவே விளங்கும்பாரே" 💠  பொருள் விளக்கம்   💠 சிவஞானம் என்றால் என்ன என்று  கூறுகிறார் அகத்தியர் உலகில் உள்ள எல்லா உயிர்களையும் தன்னுயிராகக் காண வேண்டும் நேர்மையுடன் சத்தியம் தவறாது  நிற்கவேண்டும் எல்லா ஞானங்களையும் பூரணமாக  இறைவனாகக் காணவேண்டும் அவற்றைப் பூரணமாக அறிந்துகொள்ள வேண்டும்  அப்போது மேரு கிரி எனப்படும் கடவுளின் இருப்பிடம் ஆன ஞானத்தின் உச்ச நிலை புலப்படும்  வார்த்தைகளால் விளக்க முடியாத ஞானம்கூட அப்போது தெளிவாகப் புரியும்  இதுவே சிவஞானம்  என்கிறார். அகத்தியர்.