நாம்.இருந்த இடத்திலே செய்யும் வழிப்பாட்டுக்கு அகவழிபாடு என்று பெயர்..அகவழிப்பாட்டில் தெய்வத்திடம் உபாசனை பெறலாம் .
இந்த அகவழிப்பாடு என்பது வாசி பயிற்சியில்லாமல் செயல்படும் இதன் மூலம் நமது வாக்கு..மனம் எமது எண்ணம்.உள் காற்று இவைகள் ஒரநிலையில் உள்மணதில் ஒரமைப் படுத்தப்பட்டு உள் வழிப்பாடு செய்யும் செயலாகும். .அப்போது வாசி ஒடுக்கப்பட்டு...நமது மேலண்ணத்திலிருந்து உச்சிவரை வாசியானது ஆடிக்கொண்டும் ஓடிக்கொண்டும் இருக்கும்.
இந்த நிலையில் நாம்நாள்தோறும் தீவிர மான அகவழிப்பாடு செய்ய செய்ய நமது வாசியாது அது ஒடும் நீல பாதை நாளடவில் கொஞ்சம் கொஞ்மாக குறைந்துக் கொண்டே வரும்
அப்படி வாசி குறைய குறைய உமது உள்மனதில் ஒரு மாபெரும்.செயல்களை செய்யக்கூடிய மனநிலையானது தெளிவுப்படும்..இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும் போது சாதகன் எப்போதும் விழிப்பு ணரவுடன் இருப்பான் அப்போது சரியான உறககம் இருக்காது மனதில் சோர்வுகள் இருக்காது மெய்ஞ்ஞானத் தெளிவு ஏற்படும் அப்போது அவனு ஜீவன் ஆருயிராக மாற்றம் பெறும் ...அந்த ஆருயிர் ஆன்மாவாக மாறும்..அப்போது மனதில் தெய்வீக நிலை ஏற்ப்படும் ...அந்த நிலையில் தான் இறைவனின் எண்குணங்கள் நமது மனதால் அறிந்துக் கொள்ளும் ஆற்றல் கிட்டும் ...அப்போது மந்திரங்களின் மறைப்புகள் அனைத்தும் தெளிவு பெறும் ...இவைகளை பெற மகான் அகஸ்தியர் வழிகாட்டலுடன் அன்னையின் அருளையம் பெற்றுவிட்டால்..அனைத்தும் கைகூடும் என்பது உறுதியே
எனவே அகவழிப்பாட்டினை செய்து இறையாற்றலை பெறுங்கள்...
இந்த அகவழிப்பாடு என்பது வாசி பயிற்சியில்லாமல் செயல்படும் இதன் மூலம் நமது வாக்கு..மனம் எமது எண்ணம்.உள் காற்று இவைகள் ஒரநிலையில் உள்மணதில் ஒரமைப் படுத்தப்பட்டு உள் வழிப்பாடு செய்யும் செயலாகும். .அப்போது வாசி ஒடுக்கப்பட்டு...நமது மேலண்ணத்திலிருந்து உச்சிவரை வாசியானது ஆடிக்கொண்டும் ஓடிக்கொண்டும் இருக்கும்.
இந்த நிலையில் நாம்நாள்தோறும் தீவிர மான அகவழிப்பாடு செய்ய செய்ய நமது வாசியாது அது ஒடும் நீல பாதை நாளடவில் கொஞ்சம் கொஞ்மாக குறைந்துக் கொண்டே வரும்
அப்படி வாசி குறைய குறைய உமது உள்மனதில் ஒரு மாபெரும்.செயல்களை செய்யக்கூடிய மனநிலையானது தெளிவுப்படும்..இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும் போது சாதகன் எப்போதும் விழிப்பு ணரவுடன் இருப்பான் அப்போது சரியான உறககம் இருக்காது மனதில் சோர்வுகள் இருக்காது மெய்ஞ்ஞானத் தெளிவு ஏற்படும் அப்போது அவனு ஜீவன் ஆருயிராக மாற்றம் பெறும் ...அந்த ஆருயிர் ஆன்மாவாக மாறும்..அப்போது மனதில் தெய்வீக நிலை ஏற்ப்படும் ...அந்த நிலையில் தான் இறைவனின் எண்குணங்கள் நமது மனதால் அறிந்துக் கொள்ளும் ஆற்றல் கிட்டும் ...அப்போது மந்திரங்களின் மறைப்புகள் அனைத்தும் தெளிவு பெறும் ...இவைகளை பெற மகான் அகஸ்தியர் வழிகாட்டலுடன் அன்னையின் அருளையம் பெற்றுவிட்டால்..அனைத்தும் கைகூடும் என்பது உறுதியே
எனவே அகவழிப்பாட்டினை செய்து இறையாற்றலை பெறுங்கள்...

Comments
Post a Comment