* அம்மா வாசி + அமாவாசை *
'பாரடா வாசி என்ற அம்மா வாசி
பார்தனிலே யார்க்கு மிது தெரியாதையா
ஆரடா வாசி என்ற அம்மா வாசி
ஆதாரம் ஆறினினும் நடுவே தோன்றி
நேரடா சிவ லிங்க ரூப மாகி
நிறைந்த பராபரை தானாவுடையுமாகி
ஏரடா இவர்களுட வாசி தோன்றி
இருந்த தடா குல தெய்வ மென்றுதானே'
" 144 அமாவாசைக்கு ஒரு முறை கோவில் கும்பாபிஷேகம் செய்வது எப்படி வேதவிதிமுறையோ?
144 அமாவாசை முடிவு வரை மெய்க்குரு நாதர் திருவடி சேவை முடிவுக்கு ஒரு சிஷ்யால் பிரம்மசர்ய விதியை கண்டுனர்ந்து மேல்நிலை வருவார்.
பின் 144 அமாவாசை முடியும் வரை ஓரிடத்தில் அமர்ந்து தவம் மேற்கொண்டு ஞானநிலை கைவரப் பெற்றவரே குரு ஆவார்.
அவரே யோக ஞானத்தை போதிக்க தகுதியானவர்.
மேலும் சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்ந்து சந்திரன் சூரியனுக்குள் அடங்கி விடுவதால் இந்நாளில் ஜீரண உறுப்புகளுக்கு வேலை கொடுக்காது விரதம் என்ற பெயரில் பட்டினி கிடந்தால் மதியமிர்தம் என்றும் சோமபானம் என்றும் சொல்லும் அமிர்தம் நமக்குள்ளேயே தயாராகும்.
இந்த முறைகளை முறையாக மேற்கொண்டால் மட்டுமே காயகல்ப மருந்துகள் உண்பதாலும், காயகல்ப பயிற்சி செய்வதாலும் பலன் கிடைக்கும்.
குறிப்பு: 144 என்பது 12 ஆண்டுகள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இல்லறத்தில் இருந்து கொண்டே நல்லறம் காணலாம்,
'பாரடா வாசி என்ற அம்மா வாசி
பார்தனிலே யார்க்கு மிது தெரியாதையா
ஆரடா வாசி என்ற அம்மா வாசி
ஆதாரம் ஆறினினும் நடுவே தோன்றி
நேரடா சிவ லிங்க ரூப மாகி
நிறைந்த பராபரை தானாவுடையுமாகி
ஏரடா இவர்களுட வாசி தோன்றி
இருந்த தடா குல தெய்வ மென்றுதானே'
" 144 அமாவாசைக்கு ஒரு முறை கோவில் கும்பாபிஷேகம் செய்வது எப்படி வேதவிதிமுறையோ?
144 அமாவாசை முடிவு வரை மெய்க்குரு நாதர் திருவடி சேவை முடிவுக்கு ஒரு சிஷ்யால் பிரம்மசர்ய விதியை கண்டுனர்ந்து மேல்நிலை வருவார்.
பின் 144 அமாவாசை முடியும் வரை ஓரிடத்தில் அமர்ந்து தவம் மேற்கொண்டு ஞானநிலை கைவரப் பெற்றவரே குரு ஆவார்.
அவரே யோக ஞானத்தை போதிக்க தகுதியானவர்.
மேலும் சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்ந்து சந்திரன் சூரியனுக்குள் அடங்கி விடுவதால் இந்நாளில் ஜீரண உறுப்புகளுக்கு வேலை கொடுக்காது விரதம் என்ற பெயரில் பட்டினி கிடந்தால் மதியமிர்தம் என்றும் சோமபானம் என்றும் சொல்லும் அமிர்தம் நமக்குள்ளேயே தயாராகும்.
இந்த முறைகளை முறையாக மேற்கொண்டால் மட்டுமே காயகல்ப மருந்துகள் உண்பதாலும், காயகல்ப பயிற்சி செய்வதாலும் பலன் கிடைக்கும்.
குறிப்பு: 144 என்பது 12 ஆண்டுகள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இல்லறத்தில் இருந்து கொண்டே நல்லறம் காணலாம்,
Comments
Post a Comment